Blogs

இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம்

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு பணி நடக்க உள்ளது. அக்னிவீர் எனப்படும் பணிக்கு சென்னை, கோவை, திருச்சியில் முகாம் அமைக்கப்பட்டு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொடக்க சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இது 4 ஆண்டு ஒப்பந்த பணி ஆகும். பணி முடிந்து திரும்பும்போது விண்ணப்பதாரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி இங்கு

Read More

தமிழக சுகாதாரத் துறையில் 48 காலி பணியிடங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 48 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Medical Officerகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் MBBS படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்பளம் : ரூ. 60,000 Staff Nurseகாலியிடங்களின் எண்ணிக்கை : 12கல்வித்

Read More

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 320 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Graduate Apprentices (Engineering/ Technology)பயிற்சி இடங்களின் எண்ணிக்கை : 110Computer Science and Engineering - 7Electrical & Electronics

Read More

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank) முதுநிலை வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Senior Customer Service Executiveகல்வித் தகுதி : Graduate in Arts (including Commerce) and Science படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுத் தகுதி :விண்ணப்பதாரர்கள் 31.01.2025 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.சம்பளம் : ரூ. 72,061தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத்

Read More

ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஐ.டி.பி.ஐ வங்கியில் 650 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுத் தகுதி : 01.03.2025 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.சம்பளம்

Read More

PM Internship Scheme 2025 :

பிரதமரின் பயிற்சித் திட்டம் (PM Internship) 2025க்கான பதிவு மார்ச் 12, 2025 அன்று முடிவடையும். இந்த முயற்சி கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது மற்றும் இந்திய இளைஞர்களுக்கு 12 மாத பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது "மதிப்புமிக்க பணி அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குகிறது."அமைச்சகத்தின்படி, ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதாந்திர நிதி உதவி ரூ.5,000 வழங்கப்படும், கூடுதலாக ரூ.6,000 ஒரு முறை நிதி உதவி வழங்கப்படும்.

Read More

38 மாவட்ட சுகாதாரத் துறை ஆய்வகங்களில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை கிண்டியில் உள்ள தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களின் பொது சுகாதார ஆய்வகங்களில் வேதியியலாளர், ஆய்வக நுட்புனர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 126 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Chemistகாலியிடங்களின் எண்ணிக்கை : 42கல்வித் தகுதி : B.Sc or M.Sc degree with Chemistry படித்திருக்க வேண்டும். ஆய்வக பணி அனுபவம்

Read More

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் மருந்தாளுனர் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.தமிழக மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவம் சார்ந்த பணியிடங்களை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் 10.03.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மருந்தாளுனர் (Pharmacist)காலியிடங்களின் எண்ணிக்கை : 425கல்வித் தகுதி :

Read More