Cinema News

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துகிறதா ’ஹமாரே பாரா’ பாலிவுட் திரைப்படம்?

பிரபல நடிகர்களான  அன்னு கபூர், மனோஜ் ஜோஷி மற்றும் பரிதோஷ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ள படம், ’ஹமாரே பாரா’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே, அதுதொடர்பான சர்ச்சைகளும் வெடித்து வருகின்றன. முஸ்லிம் மதத்தினை இழிவான முறையில் சித்திரிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து  ஒரு முஸ்லிம் உறுப்பினர் உட்பட மூன்று பேர் அடங்கிய குழுவை நியமித்ததோடு, திரைப்படத்தை பார்த்து அறிக்கை

Read More

எனக்கு 41 வயதில் ADHD உறுதியானது” - நடிகர் ஃபகத் ஃபாசில்!

மலையாள நடிகரான இவரின் படம் இப்போதெல்லாம் வெளியாகிறது என்றால், இவரின் நடிப்பை பார்ப்பதற்காகவே திரையரங்கங்கள் ஹவுஸ்ஃபுல் ஆகின்றன. மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாக்கள் அனைத்திலும், தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருக்கிறார் ஃபகத் ஃபாசில்...“நடிகர்களை கொண்டாடாதீர்கள். அவர்களின் நடிப்பை திரையரங்கில் இருந்து வீட்டுக்கு செல்வதற்கு முன்னதாக விட்டுவிடுங்கள். வீடுகளிலும் நடிகர்கள் பற்றிய பேச்சு வேண்டாம்” என்ற இவரின் வெளிப்படையான கருத்து இணையத்தில் வைரலானது.சமீபத்தில் இவர் நடித்த ஆவேசம்

Read More

கார்த்திக் குமார் சுசித்ரா மீது அவதூறு வழக்கு

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் நடிகரான கார்த்திக் குமார் - பாடகி சுசித்ரா தம்பதியர், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . சமீபத்தில் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில், பாடகி சுசித்ரா, முன்னாள் கணவர் கார்த்திக் குமார் மற்றும் நடிகர், நடிகைகள்

Read More

படத்துக்கு ரூ. 40 கோடி!!அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகை இந்த உலக அழகி தான்!!

விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையான ப்ரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார். பாலிவுட்டில் பெரிய ஆளான பிறகு ஹாலிவுட் சென்று வெற்றியும் கண்டார்.தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை ப்ரியங்கா சோப்ரா என தகவல் வெளியாகியுள்ளது. அவர் படம் அல்லது வெப்தொடரில் நடிக்க ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.ருஸோ சகோதரர்களின் சிடாடல் வெப்தொடரில் நடிக்க

Read More

விஜய்யின் 50 வது பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரி-ரிலீஸ் ஆகப்போகும் தரமான படம்.. கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரி-ரிலீஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரி-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரி-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. சம்பத்தில், சில நாட்களுக்கு முன்

Read More

சூர்யாவின் வாடிவாசல் கைவிடப்பட்டதா..? அமீர் கொடுத்த பகீர் அப்டேட்

முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். எழுத்தாளர் செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்த சூர்யாவின் மாடு பிடிக்கும் பயிற்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டது.இதேபோன்று டைட்டில் அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களை கவர்ந்தது. இருப்பினும் வெற்றிமாறன் ஏற்கனவே

Read More

மக்கள் மனதில் நீங்கா தடம் பதித்த நகைச்சுவை நடிகர் திரு. மயில்சாமி அவர்கள்

இவர் கன்னிராசி திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுக்கு இணையாக நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானவர் நடிகர்மயில்சாமி அவர்கள். நாளடைவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இவருக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். இவர் கடைசியாக நடித்து திரைப்படம் தி லெஜண்ட் திரைப்படம் தான். விஜய்யின் கில்லி, அஜித்தின் வீரம், விக்ரமுடன் தூள், எல்.கே.ஜி, கடந்த ஆண்டு வெளிவந்த நெஞ்சுக்கு நீதி

Read More

சாரி சொல்லப் போனேன்...`முதல்வன்' படத்துல நடிக்கவெச்சிட்டார்!"- `கூத்துப்பட்டறை’ கலைராணி

ஷங்கர்கிட்ட சாரி சொல்லப் போனேன்...`முதல்வன்' படத்துல நடிக்கவெச்சிட்டார்!"- `கூத்துப்பட்டறை’ கலைராணி சினிமா, நாடகம், நடிப்புப் பயிற்சி என பன்முகத்திறமைகளுடன் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார், குணசித்திர நடிகை கலைராணி. அசத்தலான நடிப்புக்காரரிடம் ஓர் அழகான சந்திப்பு!‘‘சென்னையில நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த என் பெற்றோர் சினிமா துறையைச் சார்ந்தவங்களா இல்லாட்டியும், கலைமேல அவங்களுக்கு பெரிய ஈர்ப்பு. அதனாலதான் கலைவாணி, கலைவாணன், கலைராணி, கலைச்செல்வி, கலைச்செல்வன்னு அவங்களோட அஞ்சு பிள்ளைங்களுக்கும் ‘கலை’ன்னு தொடங்குற பேர் வெச்சாங்க.

Read More