கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. மாவட்ட மருந்தாளுனர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.சம்பளம் : ரூ. 15,000வயதுத் தகுதி :