திருச்சி மாவட்ட வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழகத்தில், திருச்சியில் அமைந்துள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICAR NRCB) இளம் வல்லுனர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. Young professional – Iகாலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.Sc. or Ph.D (Biotechnology / Life Sciences / Allied subjects) படித்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.சம்பளம்: ரூ.