Trending Updates

திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 - தமிழக அரசு திட்டம்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம்  இப்போது தொடங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுக்க 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு நிதி உதவி அளிக்கப்படும். தகுதி வாய்ந்த திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் படி, உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள்

Read More

இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரானா ரத்தன் டாடாவின் தம்பியின் வாழ்க்கை ..

இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரானா ரத்தன் டாடாவின் தம்பி, தனக்கு பல ஆயிரம் கோடி சொத்து இருந்தாலும் தனக்கென ஒரு செல்போன் இல்லை, ஆடம்பர பங்களா இல்லை, மும்பையில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 2BHK வீட்டில் மிகவும் எளிமையாக வாழ்வது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகப் பணக்காரர்கள் என்றால், எலான் மஸ்க் என்பார்கள், அதானி என்பார்கள், அம்பானி என்பார்கள்,  ஆனால், 90ஸ் கிட்ஸ் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு பணக்காரர் என்றாலே

Read More

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி ?

விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடிதிருக்கிறார்கள் கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருகிறேன்.ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.அதற்குப் பிறகு,6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன்.14வது நாள் துளிர்க்க

Read More

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் செய்தி !!

பெருகிவரும் இணையதள மோசடிகளில் புதிதாக QR Code Scholarship Scam எனும் மோசடி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.மோசடி நடைபெறும் விதம்செல்போன் மூலம் தொடர்புகொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபர் உங்களுடைய பெயர் விபரங்களை கூறி உங்கள் மகன் அல்லது மகளுக்கு scholarship வந்துள்ளது என்றும் அதை பெற்றுக்கொள்ள நாங்கள் அனுப்பும் QR Code scan QR Code whatsapp அனுப்பி கொடுப்பார். அதை உண்மை என நம்பி அந்த QR

Read More

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சந்திரபாபு நாயுடு புகார் .!!

முந்தைய ஒய்.எஸ்.ஆர்.சி.பி (YSRCP) ஆட்சியின் போது, திருமலையில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், ஆதாரம் அளிக்குமாறு சந்திரபாபு நாயுடுவுக்கு சவால் விடுத்துள்ளது.குற்றச்சாட்டு மற்றும் பதில் ;புதன்கிழமை (செப்டம்பர் 18) அமராவதியில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, "திருமலை லட்டு கூட தரமற்ற பொருட்களால்

Read More

பங்குச் சந்தையில் என்டரி கொடுத்த பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்..

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் தேசிய பங்குச் சந்தையில் 150 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது, வெளியீட்டு விலையில் 114% பிரீமியம் என பட்டியலிடப்பட்டது. ஐ.பி.ஓ முதலீட்டாளர்களுக்கு  செப்டம்பர் 9 அன்று  திறக்கப்பட்டு செப்டம்பர் 11 அன்று நிறைவடைந்தது.புதிய மூலதனம் மற்றும் இரண்டாம் நிலை பங்குகள் விற்பனை மூலம் நிறுவனம் ரூ.6,560 கோடியை திரட்டியது. இந்நிறுவனம் ரூ. 3.23 லட்சம் கோடி மதிப்பிலான ஏலங்களைப் பெற்றது, இது இந்தியாவின் முதன்மைச் சந்தையில் எந்த ஐ.பி.ஓவும்

Read More

போர்ட் பிளேயரின் பெயர் ’ஸ்ரீ விஜய புரம்’ ஆக மாற்றம் செய்ததின் காரணம் என்ன ?

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயர், பம்பாய் மரைனில் கடற்படை சர்வேயராக இருந்த ஆர்க்கிபால்ட் பிளேயரின் பெயரால் பெயரிடப்பட்டது. தற்போது சோழர்களின் தொடர்பைக் குறிக்கும் வகையில் ஸ்ரீ விஜய புரம் என மாற்றப்பட்டுள்ளது இதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை பற்றி விரிவாகப் பாப்போம் . அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயர் இனி ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர்

Read More

இந்தாண்டின் ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த யாகி புயல்

ஆசியாவில் இந்த ஆண்டு யாகி புயல் பிலிப்பைன்ஸ், சீனா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ள நிலையில்,  இது வியட்நாமை மிகவும் மோசமாக பாதித்துள்ளது, அங்கு மழை, வெள்ளம், புயலில் சிக்கி  சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், யாகி புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுடன் தொடர்ந்து போராடி வருகின்றனர் - இந்த ஆண்டு

Read More