திருச்சி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு
திருச்சி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஆற்றுப்படுத்துநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆற்றுப்படுத்துநர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : சமூகப்பணி, சமூகவியல், உளவியல், பொதுநலம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு