தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு!!!
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக நுட்புனர், செவிலியர்,சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக நுட்புநர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.சம்பளம் : ரூ.