Job News
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு
கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் மற்றும் பன்முகப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.வழக்குப் பணியாளர்காலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : Master of social work (MSW), M.A/ M.Sc Sociology, M.A/ M.Sc Psychology /
வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் தமிழகத்தில் உள்ளபுகழ் வாய்ந்த கல்லூரிகள் !!!
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில், வேலை வாய்ப்புகளை கொட்டிக் கொடுக்கக் கூடிய எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளை படிக்க தமிழகத்தில் உள்ள டாப் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் பற்றி காண்போம் ..தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டு கட்
மத்திய பாதுகாப்பு படை வேலை வாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான (COMBINED DEFENCE SERVICES EXAMINATION (II), 2024) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 453 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காலியிடங்களின் எண்ணிக்கை – 453காலியிட விவரம்Indian Military Academy – 100Indian Naval Academy – 26Air Force Academy – 32Officers’ Training academy, SSC (Men) – 276Officers Training Academy, SSC Women – 19 கல்வித்
அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் சென்னை அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் செயல்படும் “பாரம்பரிய சித்த யாக்கை இலக்கணம் (உடல் கலவை) முறையை அடிப்படையாகக் கொண்ட ஏ.ஐ- ஒருங்கிணைந்த தடுப்பு சுகாதார நிபுணர் வழிகாட்டுதல் அமைப்பில்” திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Project Assistantகாலியிடங்களின் எண்ணிக்கை : 1கல்வித் தகுதி : B.E./ B.Tech. in ECE/ E&I/ I&C/
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (Indian Overseas Bank) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 260 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.LOCAL BANK OFFICERSகாலியிடங்களின் எண்ணிக்கை: 400கல்வித் தகுதி :அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயதுத் தகுதி : 01.05.2025 அன்று 20 வயது
இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்திய ரயில்வேயில் ரயில் ஓட்டுனர் எனப்படும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot (ALP)) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9970 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. Assistant Loco Pilot (ALP)காலியிடங்களின் எண்ணிக்கை : 9970கல்வித் தகுதி :பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும் அல்லது Diploma in Engineering or Bachelor’s Degree
திருச்சி என்.ஐ.டியில் ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) காவிரி நதிப் படுகைக்கான நிலை மதிப்பீடு மற்றும் மேலாண்மைத் திட்டத்திற்கான மையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.Junior Research Fellow (JRF)காலியிடங்களின் எண்ணிக்கை : 6கல்வித் தகுதி :B. E./B. Tech. in